
பாலுக்காக அழுது அழுது
எச்சில் விழுங்கி
பசியாறுகின்றன
ஈழத்தமிழர் படுகொலையில்
தாயினை இழந்த
குழந்தைகள்!
- ராஜீவ் காந்தி (9445454704)
செய்யார், தமிழ்நாடு.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment