

அடர்ந்த மின்னலாய்
அத்துமீறின ஆசைகள்...
ஆசையுடன்
அணைக்கத் துடித்தேன்
என்னவளை...
அருகில் சென்றபின்தான்
உணர்ந்தேன்
என்னவள் ஒரு
எரிமலை என்று!
- பா. ஜெயக்குமார் (9842163703)
அந்தியூர், தமிழ்நாடு.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment