Saturday, April 25, 2009

மரம்!










உழைப்பென்னும் விதையூன்றி
விடாமுயற்சியெனும் நீரூற்றி
தன்னம்பிக்கையெனும் உரமிட்டு
தளிர்விட்டு வளரும்
வளமான வாழ்க்கையெனும்
மரம்...நமக்கு வரமாக!

- சி. கலைவாணி
அரியூர், வேலூர் மாவட்டம்
தமிழ்நாடு.

No comments: