Saturday, April 25, 2009

ஜோசியக் கிளி!









யாரிடம் கேட்கும்
தன் எதிர்காலம் பற்றி,
ஜன்னல் வைத்த சிறையில் சிக்கி
சீட்டெடுத்துப் போடும் அந்த
ஜோசியக் கிளி?


- தே. ரம்யா
கொட்டக்குளம், திருவண்ணாமலை
தமிழ்நாடு.

No comments: