Friday, March 27, 2009

கோபங்கள்!





கிள்ளிக் கிள்ளி எறிகிறேன்
கொழுந்துகளை
மீண்டும் மீண்டும்
துளிர்க்கின்றன விரைவில்.
வேரறுக்கவும் முடியவில்லை
வெட்டியெறியவும் முடியவில்லை...
உரமாக என்னை
சிறுகச் சிறுக விழுங்குகின்றன
என் கோபங்கள்!

- தே. ரம்யா
கொட்டக்குளம் (திருவண்ணாமலை)
தமிழ்நாடு.

No comments: