Friday, June 26, 2009

மணம்!


மணம்!
---------
மண்ணில் மணம் வீசும்
மலர்களைவிட
என்னுள் மலர்ந்த உன்
இடைவிடாத காதல் மணம்
அண்டவெளியிலும்கூட
ஆக்ரமித்து வீசுகிறது!


- சி. கலைவாணி
அரியூர், திருவண்ணாமலை
தமிழ்நாடு.

No comments: