Friday, June 26, 2009

தோழன்!



அடம்பிடித்து அழுகிறது மனம்
அமைவது கடினமென்றாலும்,
துயரம் வரும் தருணங்களிலும்
துன்பம் தொடரும் வேளைகளிலும்
தோள் சாய்த்து ஆறுதல்பெற
தோழனொருவன் வேண்டுமென்று!

- சி. கலைவாணி
அரியூர், திருவண்ணாமலை
தமிழ்நாடு.

No comments: