Wednesday, February 4, 2009

கவிஞர்களுக்கு அன்பான வேண்டுகோள்!

வணக்கம்.

எனது அலைபேசி 99940966667 தற்போது செயல்படாமலிருப்பதால், புதிய அலைபேசியின் எண்ணை இவ்வார இறுதிக்குள் அறிவிக்கிறேன். அதுவரை, இத்தளத்துக்குத் தங்கள் படைப்புகளை அனுப்பும் அன்பர்கள் அஞ்சலட்டையில் எழுதி, கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்புமாறு வேண்டுகிறேன்.

கிரிஜா மணாளன்
3, பாண்டியன் சாலை, ஆனந்தநகர்,
திருச்சி 620021.

உங்கள் ஆர்வத்துக்கும், ஆதரவுக்கும் நன்றி!

அன்புடன்....

- கிரிஜா மணாளன்

No comments: