Tuesday, February 3, 2009

துளிப்பாக்கள்.

கண்ணீர்!
========

இதயத்திலிருந்து வழிந்தாலும்
நடிப்பென்றே ரசிக்கப்படும்
நடிகையின் கண்ணீர்.

------------------------
தளிர்கள்!
========

நேற்று வெட்டிய கிளைகளில்
இன்று மீண்டும்
புதிய தளிர்கள்!

- வடுவூர். சிவ. முரளி (9842846859)
புலிவலம். திருச்சி மாவட்டம்
தமிழ்நாடு

No comments: