Thursday, January 8, 2009

கவிஞர் அ. ராஜிவ் காந்தியின் கவிதைகள்.



1. காரணமின்றி நிகழ்கிறது தொடர்கொலைகள்
என் காலுக்கடியில் சிக்கும்
எறும்புகளாய்.


2. எந்த போகியிலும் கொளுத்தப்படுவதேயில்லை
மனிதர் மனதில் குவிந்து கிடக்கும்
குப்பைகள்.



கவிஞர் அ.ராஜிவ் காந்தி அவர்களின், "முதுமை" என்ற இக்கவிதை "அன்புடன் குழுமம்" (கூகுள் இணையதளம்) பார்வைக்கு வைக்கப்பட்டு, அக்குழும நண்பர்கள் பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.


- கிரிஜா மணாளன்

No comments: