Friday, January 2, 2009

விளை நிலங்கள்!


அறுவடை முடிந்ததும்
விற்பனைக்கு வந்தன
வீட்டு மனைகளாக
விளைநிலங்கள்!

- சி. கலைவாணி
அரியூர், வேலூர், தமிழ்நாடு.

No comments: