

குளத்தில் நீராட்டி
கொம்புக்கு வண்ணம் தீட்டி
அலங்கரிக்கும் முதலாளிக்குத்
தெரியுமா....
முரட்டுத்தனமாய் முன்பொரு நாள்
பிரம்பால் அடித்து
மாட்டின் முதுகில் ஏற்படுத்திய
காயத்தின் வலி
இன்னும் தொடர்வது?
- அ. ராஜீவ் காந்தி (9786098440)
செய்யார், தமிழ்நாடு.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment