Friday, March 13, 2009

இறைவனின் வேடம்!


வரம் கேட்கும் நோக்கில்
ஆலயம் சென்றேன்..
என்னைக் கர்ணன் ஆக்கக்
காத்திருந்தார் வாயிலில் கடவுள்,
வேடம் தரித்து.


- கவிஞர் யாழி, (9976350636)
கோவை, தமிழ்நாடு.

No comments: