Tuesday, March 24, 2009


மனிதனே! மனிதநேயம் காக்க
உனக்கேன் தயக்கம்?
மறந்து, மறைந்துபோகும்
மனிதநேயம் மலர,
உனக்குள் வளரட்டும்
நல்வழக்கம்!
போதைப் பொருளில்
உனக்கேன் மயக்கம்?
நீ விழித்தெழுந்து
தயக்கத்தை தகர்த்தெறி!
உன்னைக் கண்டு விழித்தெழும்
இந்த பூமி!


- தே. ரம்யா, கொட்டக்குளம்,
(திருவண்ணாமலை)தமிழ்நாடு.

No comments: