Friday, March 6, 2009

ஆறாம் அறிவு?

ஐந்தறிவை மிஞ்சியது
ஆறறிவு,
பறவை விதைத்த மரத்தை
பகுத்தறிவற்று வெட்டினான்..
ஆறாம் அறிவை
அடகுவைத்து!

- தே.ரம்யா
கொட்டக்குளம், தமிழ்நாடு

No comments: