Saturday, December 27, 2008

காலம்!


நீ சொல்வாயென்று நானும்
நான் சொல்வேனென்று நீயும்
நாள் கடத்தியதில்......
காலம் சொல்லிச் சென்றது
நாம் இழந்த காதலை!


- பி.கே. தங்கராஜ் (9994692452)
காஞ்சீபுரம், தமிழ்நாடு.

No comments: