Sunday, July 5, 2009

செல்வி கலைவாணிக்கு SMS கவிஞர்களின் பாராட்டுக்கள்!

வணக்கம்.
"சுவாமி விவேகானந்தா விருது" பெற்றுள்ள செல்வி சி. கலைவாணியைப் பாராட்டி எங்கள் "உலகத்தமிழ் எழுத்தாளர் சங்க" உறுப்பினர்களும், நாள்தோறும் அலைபேசி வழியாக எனக்குக் கவிதைகளை அனுப்பிவரும் இளங்கவிஞர்களும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.

அனைவருக்கும் எனது நன்றி.



- கிரிஜா மணாளன்
செயலாளர்/திருச்சி மாவட்டக்கிளை
உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்
திருச்சி 620021.

No comments: