Monday, July 27, 2009

"கவிதைநூல் வெளியீட்டு விழா"

அன்புடையீர், வணக்கம்.

கவிஞர்கள் செல்வராஜா, திருமயம் பெ. பாண்டியன், வேலூர் வெ. ராம்குமார், வைகை ஆறுமுகம் ஆகியோரின் கவிதைகள் அடங்கிய....

"கொஞ்சம் கவிதைகளும், மிச்சமிருக்கும் வார்த்தைகளும்"

கவிதைநூல் வெளியீட்டு விழாவிற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

நாள்: 02.08.2009 ஞாயிறு
இடம்: சேலம், தி லிட்டரரி சொசைட்டி (பேலஸ் திரையரங்கம் அருகில்)
நேரம்: காலை 10.00 to 12.00.

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

- அ, கார்த்திகேயன் அமைப்பாளர், "இனிது இலக்கிய வட்டம்"
சேலம்.

No comments: