Wednesday, December 3, 2008

ருசியின்றி....


மரநிழலில் அறுசுவை உணவு
ருசிக்கவில்லை
கவனம் முழுவதும்
மேலிருந்து பறவை எச்சம்
தட்டில் விழாமல்
பார்த்துக்கொள்வதிலேயே...!

- வசந்தி மெய்யப்பன் (விஸ்வாஸ்)
இராசிபுரம், தமிழ்நாடு.

No comments: