Saturday, December 27, 2008

எருமை மாடுகள்!

சகதி நீர்
சாக்கடை நீர்
ஓடும் நீர் என
பேதம் பார்ப்பதில்லை
வெப்பம் தணிந்தால்போதுமென
புரண்டு எழுகின்றன
எருமை மாடுகள்!

- கவிஞர் ஆங்கரை பைரவி (9842633785)
(உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்-திருச்சி மாவட்டக்கிளை)
இலால்குடி. திருச்சி மாவட்டம்.

No comments: