Wednesday, December 3, 2008

பாத்திரமறிந்து.......


அழுக்காய் பிச்சைப் பாத்திரம்
அலங்காரமாய் கோயில் உண்டியல்...
பாத்திரமறிந்து
பிச்சையிடும் பக்தர்கள்!

- அ. ராஜீவ் காந்தி, (9786098440)
செங்கம், தமிழ்நாடு.

No comments: