Sunday, December 21, 2008

இத்தளத்தில் இதுவரை கவிதைகளை வழங்கியுள்ள கவிஞர்கள்....

அன்புடையீர், வணக்கம்.

இத்தளத்தில் இதுவரை கவிதைகளை வழங்கியுள்ள கவிஞர்களின் பெயர்கள் இங்கே தரப்பட்டுள்ளன. அவர்களுக்கு என் நன்றி.
அவர்களிடமிருந்தும், புதிய கவிஞர்களிடமிருந்தும் தொடர்ந்து கவிதைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

நமது தஞ்சை மண்ணின் மைந்தர், கவிஞர் புகாரி (கனடா), அவர்களின் "அன்புடன் குழும" நண்பர்களின் பாராட்டுக்களைப் பெற்ற கவிஞர்களின் பெயர்ப் பட்டியல் விரைவில் இத்தளத்தில் வெளியாகும்.

அன்புடன்,
கிரிஜா மணாளன்.


"க்ளிக்" செய்து காண்க.

இவர்கள் தவிர, கீழ்க்காணும் நண்பர்களின் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன:

1. கோ. செல்வராஜ், திருச்சி.
2. எம். அக்பர், ஆர்.எஸ்.புரம், கோவை.
3. "விஸ்வாஸ்" (வசந்தி மெய்யப்பன்) இராசிபுரம்.
4. பி.கே.ராஜேஸ்வரி, பச்சப்பாளையம்.
--------------------------------------------

No comments: