Thursday, December 11, 2008

எழுதுகோல்!


கௌரவிக்கப்பட்டது
எழுதிய முதல் கவிதை
எங்கே மரித்துப்போனதோ
முதல் கவிதைக்கு
உயிர்தந்த அந்த
எழுதுகோல்!

- தே. ரம்யா, கொட்டக்குளம்
திருவண்ணாமலை, தமிழ்நாடு.

No comments: