Monday, December 1, 2008

அம்மா!


எந்த மழையிலும் நான்
நனைந்ததே இல்லை.
முதல் தூறல் விழும் முன்பே
முந்தானை கொண்டு
மூடிவிடும்
என் 'அம்மா'வால்!

- அ. ராஜீவ்காந்தி (9786098440)
செங்கம், தமிழ்நாடு.

No comments: