Tuesday, December 23, 2008

இன்னொருவனோடு.......


அப்பாவை கௌரவத்தோடு
அம்மாவை நிம்மதியோடு
தங்கையை மகிழ்ச்சியோடு
தம்பியைத் தன்மானத்தோடு
என்று எல்லோரையும்
வாழவைத்த நீ
என்னையும் வாழவைத்திருக்கிறாய்....
இன்னொருவனோடு!

- அ. சரவணராஜ் (9943332116)
கோவை, தமிழ்நாடு.

No comments: