Thursday, November 27, 2008


அவ்வப்போது
துளிர்க்கிறது கண்ணீர்
என் ஞாபக பரணில்
தூசி தட்டும்போதெல்லாம்.

- பி.கே. ராஜேஸ்வரி
பச்சப்பாளையம், தமிழ்நாடு

No comments: