Monday, November 10, 2008

இதுவரை இத்தளத்தை அலங்கரித்த கவிஞர்கள்!


இதுவரை இத்தளத்தில் 50க்கும் மேற்பட்ட படைப்பாளர்களின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

அக்கவிஞர்கள்:

ரத்திகா- திருச்சி இ.சங்கர்-செய்யார், சி.கிருஷ்ணமூர்த்தி- தாரா மங்கலம், பா.ஜெயகுமார்-அந்தியூர், ராஜீவ்காந்தி-செய்யார், சரவணராஜ்-கோவை, மோகன்ராஜ்-திருப்பூர், கௌதமன்-திருச்சி, அமீர்ஜான் - திருநின்றவூர், ‚மதி-குறிஞ்சிப்பாடி, வசந்தராஜ-நெய்வேலி, கோமதி-கரூர், எஸ். பாண்டியன் - கரூர், பூமிகாந்த் - பூதலூர், ஆர்.ராஜ்குமார்-திருவெறும்பூர், பட்டுராஜ்-கோவை, ஆனந்தன் - திருப்பூர், செல்வகுமார்-பாடிபுதூர், பா.ஜெயகுமார்-எண்ணமங்கலம், யாழி - கோவை, ஞானசேகரன் - புதுவை, ரம்யா-கொட்டக்குளம், சந்தோஷ்குமார்-புதுவை, ஜோதிகார்த்திக்-திருச்சி, எம்.எஸ்.குமரன் - வளவனூர், மஞ்சுளா-மதுரை, ஆங்கரை பைரவி-லால்குடி, பாபு-திருச்சி, கோவிந்தராஜன் - சுப்பிரமணியபுரம், சி. கலைவாணி-ஆரியூர், சுரேஷ்ராஜன் -லால்குடி, கொள்ளிடம் காமராஜ்-திருச்சி.

அனைவருக்கும் எனது அன்பார்ந்த நன்றி!
தொடர்ந்து உங்கள் படைப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பிற கவிஞர்கள் தங்கள் கவிதைகளும் இத்தளத்தில் இடம்பெற விரும்பினால், அலைபேசி: 9940966667 என்ற எண்ணுக்கு SMS செய்ய வேண்டுகிறேன்.

- கிரிஜா மணாளன்.

No comments: