Tuesday, November 25, 2008

மௌனம்!


உன் அன்பின் அடர்வை
உணர்த்தியது
வருத்தங்களின் பொருட்டு
ஊடலாய் இழைந்தோடும்
நீ பேசாமல் தவிர்த்த
தருணங்கள்.

- கவிஞர் யாழி (9976350636)
கோவை, தமிழ்நாடு.

No comments: