Sunday, November 9, 2008

காதல்!


கடவுள், கற்பகத்தரு,
காமதேனு, காந்தர்வ உலகம்,
அமுதசுரபி, பாரிஜாத மலர்,
இவைகள்போல....
இருந்துவிட்டுப் போகட்டுமே
நமது அன்பிற்கான
ஒரு பெயரும்
'காதல்' என்று!

- 'ரத்திகா'
திருச்சி. தமிழ்நாடு.

No comments: