Sunday, November 16, 2008

மௌனம்!


ஆறாத ரணங்களை
உண்டாக்குகிறது,
கூரிய வாளையொத்த
வார்த்தைகளைவிட
உன் முனை மழுங்கிய
மௌனம்.

- கவிஞர் யாழி (9976350636)
கோவை, தமிழ்நாடு.

No comments: