Wednesday, November 5, 2008

கண்ணீர்!


கண்ணீர் சிந்தும்போதுகூட
கவலையில்லை எனக்கு,
காரணம்...
என்றுமே என்
கண்ணீரைத் துடைக்க
உங்கள் கைகள்
இருக்குமென்ற
நம்பிக்கையுடன்!

- மோகன்ராஜ் (9788330607)
திருப்பூர், தமிழ்நாடு.

No comments: