Thursday, November 6, 2008

பாலுக்காக.....!


பாலுக்காக அழுது அழுது
எச்சில் விழுங்கி
பசியாறுகின்றன
ஈழத்தமிழர் படுகொலையில்
தாயினை இழந்த
குழந்தைகள்!

- ராஜீவ் காந்தி (9445454704)
செய்யார், தமிழ்நாடு.

No comments: