Thursday, November 27, 2008

அந்த வார்த்தைகள்!


உயிர்ப்பித்திருக்கிறது
ஆழமான ஒன்றை,
உன் ஜீவனுள்ள
சொற்கள் தாங்கிய
அந்த வார்த்தைகள்!

- பி.கே.ராஜேஸ்வரி
பச்சப்பாளையம், தமிழ்நாடு.

No comments: