Tuesday, September 23, 2008

கூவும் சேவல்!


ஊமையாய்ப் பிறந்தாலும்
விடியலைச் கொடுத்தேன்,
ஊருக்கே என்னை
விருந்து வைக்கிறான் மனிதன்...
கூவிய சேவல்.

- எம்.எஸ்.பாபு
('வானவில் சிகரங்கள்'மன்றம்)
திருச்சி.

No comments: