Wednesday, September 24, 2008

வாழ்க்கை!



தொடர்கதையாய்
வேலையற்ற இளைஞன்,
விடுகதையாய்
முதிர்கன்னி,
சிறுகதையாய் மனிதன்...
வாழ்க்கை!

- கவிஞர் அ. கௌதமன்
(உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்)
திருச்சி 620020

No comments: