Thursday, September 25, 2008

கொக்கு!



இலக்கை அடையும் முயற்சியில்
ஒரே இடத்தில் நிற்கிறது
ஒற்றைக்கால் கொக்கு.
எல்லா இடங்களிலும்
வழுக்கி விழுகிறான்,
இரண்டு காலில் நிற்கும்
மனிதன்!

- கவிஞர் ஆங்கரை பைரவி (9842633785)
இலால்குடி, திருச்சி மாவட்டம்

No comments: