Thursday, September 18, 2008

கலக்கம்!


காய்க்காத மரத்தையும்
காய்க்கவைத்தவன்
கலங்கி நிற்கிறான்,
மலடியாகிய தன்
மனைவியை எண்ணி.

- கொள்ளிடம் காமராஜ்
பிச்சாண்டார்கோவில், திருச்சி.

No comments: