Sunday, September 21, 2008

திருப்பம்!


நீ
காலார நடந்துபோகும்
சாயங்கால வேளைகளில்
உன் கால்கள் திசைமாறுகையில்
திரும்பிக்கொள்கின்றன
சூரியகாந்திப் பூக்களும்!

-த. சுரேஷ் ராஜன்
லால்குடி, திருச்சி மாவட்டம்.

No comments: