Thursday, September 18, 2008

மனிதநேயம்?



பசியோடு இரந்தவனை
விரட்டிவிட்டு
விருந்தினர்களுக்காகக்
காத்திருக்கிறார்கள்
வாசல் பார்த்து.
காகம் கரைந்ததாம்!

- கவிஞர் யாழி, கோவை
(உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்-
திருச்சி மாவட்டக்கிளை)

No comments: