Friday, September 26, 2008

பௌர்ணமி!


அமாவாசை இருளில்
ஆயிரம் பௌர்ணமிகள்..
அவள் வருகை.

- ஜோதி கார்த்திக்
(உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்)
திருச்சிராப்பள்ளி.

No comments: