Sunday, September 21, 2008

மனமில்லை!


உறங்க மனமில்லை...
நினைவில் நீ!
விழிக்க மனமில்லை...
கனவில் நீ!

- சி. கலைவாணி
அரியூர், வேலூர் மாவட்டம்.

No comments: