Tuesday, September 30, 2008

உன் கண்கள்!


உன் கண்கள்
உளியென்று நான்
கண்டுகொண்ட பிறகு,
என் இதயம் கல்லாய்
இருப்பதைப்பற்றி
கவலையில்லை எனக்கு.

- சரவணன் ராஜ் (9943332116)
கோவை, தமிழ்நாடு.

No comments: