Thursday, September 25, 2008

வாழ்வு என்பது.......


ஏதோ ஒன்றிற்காக வாழ
ஆசைப்பட்டு.....ஆசைப்பட்டு
ஏதோ ஒன்றிற்காக
துக்கப்பட்டு.....துக்கப்பட்டு
வாழாமல் முடிந்தன
பல வாழ்வுகள்.

- கவிதாயினி மஞ்சுளா
மதுரை

No comments: