Wednesday, September 24, 2008

நினைவின் ஜனனம்!



நம் இதழ்கள் இணைந்து
பிரசவித்தது
மௌனக்குழந்தையை.
உன் அணைப்பின் சுகத்தில்
அடைகாத்துக் கொண்டேன்
பொரிக்கப்போகும்
நினைவுக் குஞ்சுகளுக்காக.

- கவிஞர் யாழி, கோவை.
(உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்)

No comments: