Saturday, October 4, 2008

வாழ்க்கை!


நீர் நிறைந்த ஆழ்கிணற்றில்
விழுந்த
உடைந்த பானையில் சில்லாய்
பயணிக்கிறது
எனது இந்த வாழ்க்கை,
அறியப்பட்டமுடிவொன்றை
முன்வைத்து.

- கவிஞர் யாழி, கோவை.
(உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்)

No comments: