Monday, October 20, 2008

டாக்டர் அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்ற, நமது நண்பர் கவிஞர் 'கோவை யாழி'யின் கவிதை!


("வடக்கு வாசல்" மாத இதழின் நான்காம் ஆண்டுவிழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களால் விழா மேடையில் வாசிக்கப்பட்டு, பாராட்டப்பட்ட கவிதை இது!)

நேற்றை தாங்கிய குறிப்புகளில்
இன்று எழுதிய பின்னும்
தெரியாத நாளைக்கே
மிச்சமாய்
நிறைய பக்கங்கள்!


- கவிஞர் யாழி
(உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின்
திருச்சி மாவட்டக்கிளை உறுப்பினர்)
கோவை, தமிழ்நாடு.

No comments: