Sunday, October 19, 2008

அம்மா!


உயிர் பிரியும்போதும்
அதே பாசத்தோடு
சொல்கிறாள் அம்மா....
"பார்த்துப் போ!"

- ஸ்ரீமதி
குறிஞ்சிப்பாடி, தமிழ்நாடு.

No comments: