Friday, October 17, 2008

ஓ....என் மேகமே!


அழகிய உன் முகம்
பார்க்கத்துடித்தேன்,
நீ
அதிசய பாராமுகம் காட்டி
மறைந்தாய்...
ஓ...என் மேகமே!

- கோமதி
கரூர், தமிழ்நாடு.

No comments: