Sunday, October 5, 2008

உறவு!


நிமிடங்கள் மறைந்தாலும்
நினைவுகள் மறைவதில்லை
காலங்கள் கலைந்தாலும்
கனவுகள் கலைவதில்லை.
உயிர் பிரிந்தாலும்
நம் உறவு பிரிவதில்லை!

- 'வானவில் நண்பன்' எம். செல்வகுமார்
(9841677500)
பாடிபுதூர், சென்னை.

No comments: