Saturday, October 11, 2008

கிறுக்கல்


வாசிக்க இயலாத
கிறுக்கலான கவிதை
மழலை கையெழுத்து
திடீர் மழைக்கு
கலர் கலராய்
கரையும் கடவுள்
தெரு ஓவியம்.

- பூதலூர் பூமிகாந்த்.
பூதலூர், தஞ்சை மாவட்டம்.

No comments: